sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கணவர், மனைவியை தாக்கி நகை பறிப்பு

/

கணவர், மனைவியை தாக்கி நகை பறிப்பு

கணவர், மனைவியை தாக்கி நகை பறிப்பு

கணவர், மனைவியை தாக்கி நகை பறிப்பு


ADDED : ஜூலை 01, 2024 06:14 AM

Google News

ADDED : ஜூலை 01, 2024 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி, : -கமுதி அருகே பம்மனேந்தலைச் சேர்ந்த தலையாரி நாகஜோதி 38. கமுதியில் இருந்து பம்மனேந்தலுக்கு தனது கணவர் சோலைராஜுடன் டூவீலரில் நாகஜோதி சென்றுள்ளார்.

அப்போது செந்தனேந்தல் அருகே வந்த 2 பேர் டூவீலரை வழிமறித்து, பேசுவதுபோல நடித்து நாகஜோதியின் கழுத்தில் அணிந்திருந்த​5 பவுன் செயினை பறித்து அவர்களை கீழே தள்ளி விட்டு தப்பினர்.

இதில் நாகஜோதி, சோலைராஜு காயமடைந்துள்ளனர். கமுதி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us