sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அரசு, உதவிபெறும் பள்ளிகளில் வகுப்பறை சமையல் கூடத்தில் துாய்மைப் பணி ஜரூர் 

/

அரசு, உதவிபெறும் பள்ளிகளில் வகுப்பறை சமையல் கூடத்தில் துாய்மைப் பணி ஜரூர் 

அரசு, உதவிபெறும் பள்ளிகளில் வகுப்பறை சமையல் கூடத்தில் துாய்மைப் பணி ஜரூர் 

அரசு, உதவிபெறும் பள்ளிகளில் வகுப்பறை சமையல் கூடத்தில் துாய்மைப் பணி ஜரூர் 


ADDED : ஜூன் 07, 2024 11:02 PM

Google News

ADDED : ஜூன் 07, 2024 11:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 10ல் திறக்கப்பட உள்ளதால் அரசு, உதவிபெறும் பள்ளிகளில் சமையல் கூடம், வகுப்பறைகள், கழிப்பறையை துாய்மை செய்யும் பணி நடக்கிறது.

தமிழகத்தில் ஒன்று முதல் பிளஸ்-2 வரையிலான பள்ளி மாணவர்களுக்கு ஏப்.24 முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

ஜூன் 6ல் ஒன்று முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளை திறக்க முடிவு செய்து வெயிலின் தாக்கத்தால் தற்போது ஜூன் 10ல் பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதற்காக பள்ளிகள், வளாகங்களில் துாய்மைப்பணி வேகமாக நடக்கிறது. ராமநாதபுரம், திருப்புல்லாணி இடங்களில் முதன்மை கல்வி அலுவலர் ஆரோக்கிய பிரின்ஸ் ராஜ் துாய்மை பணிகளை ஆய்வு செய்தார்.

மேலும் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் வகுப்பறை, சத்துணவு தயாரிக்கும் சமையல் அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை ஆகிய இடங்களில் துாய்மைப்படுத்த வேண்டும் என தலைமையாசிரியர்களை வலியுறுத்தியுள்ளார்.






      Dinamalar
      Follow us