sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சட்டத்திருத்தத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் 

/

சட்டத்திருத்தத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் 

சட்டத்திருத்தத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் 

சட்டத்திருத்தத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் 


ADDED : ஜூலை 05, 2024 10:41 PM

Google News

ADDED : ஜூலை 05, 2024 10:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் வழக்கறிஞர்கள் மத்திய அரசின் சட்டத்திருத்தத்தை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலெக்டர் அலுவலகம் முன்பாக நடந்த உண்ணாவிரதத்தில் ராமநாதபுரம் வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் ேஷக் இப்ராஹிம் தலைமை வகித்தார். செயலாளர் கருணாகரன், பொருளாளர் பாபு, பரமக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் பூமிநாதன், செயலாளர் யுவராஜ், கமுதி வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் ரமேஷ்கண்ணா, செயலாளர் சிவராமகிருஷ்ணன், ராமேஸ்வரம் தலைவர் மயில்சாமி, செயலாளர் ஹரிஹரன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதில் மத்திய அரசு மூன்று சட்டத்திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அதுவரை போராட்டம் தொடரும் என நிர்வாகிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us