sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தவக்கால தியானம்

/

தவக்கால தியானம்

தவக்கால தியானம்

தவக்கால தியானம்


ADDED : மார் 10, 2025 04:51 AM

Google News

ADDED : மார் 10, 2025 04:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: தொண்டி அருகே காரங்காடு புனித செங்கோல் மாதா சர்ச்சில் தவக்கால சிறப்பு தியானம் நடந்தது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையபட்டதை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்களால் தவக்காலம் கடைப்பிடிக்கபட்டு வருகிறது. இந்த நாட்களில் கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து ஜெபிப்பார்கள். இயேசுவை தியானிப்பார்கள். காரங்காடு புனித செங்கோல் மாதா சர்ச்சில் சிறப்பு தியானம் நடந்தது. பாதிரியார் அருள்ஜீவா தலைமை வகித்தார். ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us