sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிந்து சேர்க்க நடவடிக்கை 

/

பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிந்து சேர்க்க நடவடிக்கை 

பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிந்து சேர்க்க நடவடிக்கை 

பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிந்து சேர்க்க நடவடிக்கை 


ADDED : மே 14, 2024 12:01 AM

Google News

ADDED : மே 14, 2024 12:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து போகலுார் உண்டு உறைவிடப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மாணவர்கள் சேர்க்கைக்கு போகலுாரில் இயங்கி வரும் சுபாஷ் சந்திரபோஸ் அவஷ்ய வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளி நிர்வாகிமாடசாமி தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் செம்மடம் அருகில் சாலையோரம் பல்வேறு பகுதிகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்தமக்கள் குடிசை அமைத்து நீண்ட காலமாக வாழ்ந்து வருவதாகமுதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டது.

அவரது வழிகாட்டுதல் படிஅப்பகுதி மக்களை உண்டு உறைவிடப்பள்ளி ஆசிரியர்கள் நேரில் சந்தித்து 20 குடும்பத்தினர்குழந்தைகளை தெருவில் விடாமல் குழந்தை தொழிலாளர்களாக மாற்றாமல் விழிப்புணர்வுஏற்படுத்தி பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

உச்சிப்புளி எஸ்.எம்.காலனி, குறிஞ்சிநகர் பகுதியில் உள்ள மக்களை சந்தித்து உண்டு உறைவிடப்பள்ளியில் உள்ள தமிழக அரசின் சலுகைள், உரிமைகள், வசதிகளையும், பள்ளியின் செயல்பாடுகளையும் எடுத்துரைத்து அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உண்டு உறைவிடப்பள்ளி ஆசிரியர்கள் ராக்கு, புஷ்பவள்ளி, ஜெயசுதா, பூபதி, ராதாமணி, அன்னலட்சுமிஅனுசுயாதேவி ஆகியோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us