நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி வேதநாயகி அம்மன் உடனுறை ஆதீஸ்வரர் கோயிலில் மகாசிவராத்திரி 16 ம் ஆண்டு திருவிழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
பெண்கள் முளைப்பாரி சுமந்து சென்று கடற்கரையில் கரைத்தனர். முன்னதாக நடந்த சிறப்பு அபிேஷக, ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு கோயில் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

