sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இயற்கை ஆர்வலர் கோரிக்கை

/

இயற்கை ஆர்வலர் கோரிக்கை

இயற்கை ஆர்வலர் கோரிக்கை

இயற்கை ஆர்வலர் கோரிக்கை


ADDED : ஜூன் 27, 2024 04:16 AM

Google News

ADDED : ஜூன் 27, 2024 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை : கீழக்கரை அருகே புது மாயாகுளம் இயற்கை ஆர்வலர் ராமு கூறுகையில், கீழக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் புள்ளி மான்கள் கூட்டமாக திரிகின்றன.

இரவு நேரங்களில் விளை நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு தண்ணீர் தேடி வரும் போது வெறி நாய்களிடம் கடிபட்டு உயிரிழக்கின்றன.

இவற்றை தடுக்க புள்ளி மான்கள் வசிக்கும் இடங்களில் பண்ணை குட்டைகளும், தண்ணீர் தொட்டி, தடாகம் ஏற்படுத்தினால் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வன உயிரினங்கள் வாழ வசதியாக இருக்கும். இவ்விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us