sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கீழக்கரையில் நீர் மோர் பந்தல் திறப்பு

/

கீழக்கரையில் நீர் மோர் பந்தல் திறப்பு

கீழக்கரையில் நீர் மோர் பந்தல் திறப்பு

கீழக்கரையில் நீர் மோர் பந்தல் திறப்பு


ADDED : மே 07, 2024 11:11 PM

Google News

ADDED : மே 07, 2024 11:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை : -கீழக்கரையில் கோடை காலத்தை முன்னிட்டு அ.தி.மு.க., சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். கீழக்கரை நகர் செயலாளர் ஜகுபர் உசேன் முன்னிலை வகித்தார். பரமக்குடி முன்னாள் எம்.எல்.ஏ., சதன் பிரபாகரன், கமுதி ஒன்றிய செயலாளர் காளிமுத்து, ராமநாதபுரம் அசோக்குமார், முதுகுளத்துார் சங்கர பாண்டியன், ராம்கோ தலைவர் சுரேஷ், நகர் துணைத் செயலாளர் குமரன், சாயல்குடி ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் அஜ்முல் ரகுமான், முனியசாமி, சி.கே.வேலன், ஐ.டி.விங் சிவராமலிங்கம் பங்கேற்றனர்

பொதுமக்களுக்கு தர்பூசணி, பப்பாளி, வெள்ளரிக்காய், மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. கோடை காலம் முடியும் வரை நீர்மோர் பந்தல் செயல்பட உள்ளதாக அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர். ஏற்பாடுகளை பாசறை தலைவர் செல்வகணேச பிரபு செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us