sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தேசிய நெடுஞ்சாலையில் மதுக்கடை நடத்த எதிர்ப்பு

/

தேசிய நெடுஞ்சாலையில் மதுக்கடை நடத்த எதிர்ப்பு

தேசிய நெடுஞ்சாலையில் மதுக்கடை நடத்த எதிர்ப்பு

தேசிய நெடுஞ்சாலையில் மதுக்கடை நடத்த எதிர்ப்பு


ADDED : மே 03, 2024 05:28 AM

Google News

ADDED : மே 03, 2024 05:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ராம்நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியார் மதுபானக்கடை நடத்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ராம்நகர் குடியிருப்போர் சங்க தலைவர் ஜெயமுரளி தலைமையில் அப்பகுதி மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், ராம்நகர் கிழக்கு கடற்கரை சாலை - துாத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாலத்தின் அருகேயுள்ள கார் மெக்கானிக் தகர செட்டில் புதிதாக தனியார் மதுபானக்கடை பார் வசதியுடன் துவங்க பணிகள் நடக்கிறது.

குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் மனமகிழ் மன்றம் கிளப் என்ற பெயரில் தகரசெட்டில் மதுபானக்கடை வந்தால் போதை ஆசாமிகளால் தொல்லை ஏற்படும் என மாணவிகள், பெண்கள் அச்சப்படுகின்றனர். எனவே கலெக்டர் தனியார் மதுபானக்கடை அமைக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us