sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடி அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

/

பரமக்குடி அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

பரமக்குடி அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

பரமக்குடி அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 13, 2024 04:50 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 04:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : பரமக்குடி அரசு கலைக் கல்லுாரியில் கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது உயர்நீதிமன்ற தீர்ப்பை மதித்து அரசாணை 56ன் படி 1146 கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

யு.ஜி.சி., பரிந்துரைத்த மாத சம்பளம் ரூ.50 ஆயிரம் ஜன., 2019 முதல் வழங்க வேண்டும்.

அரசாணை எண் 56 க்கு எதிராக அரசு மேல் முறையீடு செய்த வழக்கை திரும்ப பெற வேண்டும். ஏப்., மற்றும் ஜூன் மாதம் சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.






      Dinamalar
      Follow us