sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஊராட்சிகளில் நிழற்குடைகளை பராமரிக்க மக்கள் வலியுறுத்தல்

/

ஊராட்சிகளில் நிழற்குடைகளை பராமரிக்க மக்கள் வலியுறுத்தல்

ஊராட்சிகளில் நிழற்குடைகளை பராமரிக்க மக்கள் வலியுறுத்தல்

ஊராட்சிகளில் நிழற்குடைகளை பராமரிக்க மக்கள் வலியுறுத்தல்


ADDED : பிப் 24, 2025 04:43 AM

Google News

ADDED : பிப் 24, 2025 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலாடி : திருப்புல்லாணி, கடலாடி ஒன்றியத்திற்குட்பட்ட பல ஊராட்சிகளில் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இவற்றை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

ரூ. 3 லட்சம் முதல் 7 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடை முறையாக பராமரிப்பின்றி அப்படியே விட்டு உள்ளதால், ஆடு, மாடு, நாய் உள்ளிட்டவைகள் தஞ்சம் அடையும் பகுதியாக மாறிவிடுகிறது. அவற்றின் கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. இரவு நேரங்களில் மதுபானம் அருந்தும் இடமாகவும் மாறுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் முறையாக துப்புரவு பணிகளை செய்யவும், நிழற்குடையில் போஸ்டர் ஒட்டுவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us