sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

காலாவதியான காப்பீடு பாலிசி புதுப்பிக்க அஞ்சல் துறை சலுகை

/

காலாவதியான காப்பீடு பாலிசி புதுப்பிக்க அஞ்சல் துறை சலுகை

காலாவதியான காப்பீடு பாலிசி புதுப்பிக்க அஞ்சல் துறை சலுகை

காலாவதியான காப்பீடு பாலிசி புதுப்பிக்க அஞ்சல் துறை சலுகை


ADDED : பிப் 28, 2025 07:01 AM

Google News

ADDED : பிப் 28, 2025 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: அஞ்சல் துறையில் ஆயுள் காப்பீடு திட்டத்தில் காலாவதியான காப்பீடுகளை புதுப்பிக்க அபராதத் தொகையை 30 சதவீதம் வரை விலக்களித்து சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சல்துறை சார்பில் குறைந்த தவணை, அதிக பிரிமியத்துடன் ஆயுள் காப்பீடு பாலிசி, கிராமிய ஆயுள் காப்பீடு பாலிசி சேவைகள் வழங்கப்படுகிறது. காலாவதியான பாலிசிகளை அபராதத் தொகையுடன் புதுப்பிக்கலாம்.

அஞ்சல் ஆயுள் காப்பீடு இயக்குநரகம் மார்ச் 1 முதல் 31 வரை காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்கள் அபராதத் தொகையில் 25 முதல் 30 சதவீதம் வரை, அதாவது ரூ.2500 முதல் 3500 வரை விலக்கு அளிக்கும் வகையில் சலுகையை அறிவித்துள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி காலாவதியான பாலிசிகளை புதுப்பித்து வாடிக்கையாளர்கள் பயன்பெறலாம் என ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us