ADDED : ஜூன் 30, 2024 04:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை திருவாடானை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கு 2024-25ம் ஆண்டிற்கான முதல் பருவ எண்ணும் எழுத்தும் பயிற்சி தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
வட்டார கல்வி அலுவலர் புல்லாணி, வசந்தபாரதி ஆகியோர் துவக்கி வைத்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் கார்த்தி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

