sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆக.29 வரை சிறைக்காவல்

/

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆக.29 வரை சிறைக்காவல்

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆக.29 வரை சிறைக்காவல்

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆக.29 வரை சிறைக்காவல்


ADDED : ஆக 21, 2024 01:31 AM

Google News

ADDED : ஆக 21, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:-இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேருக்கு ஆக., 29 வரை காவலை நீட்டித்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராமேஸ்வரத்தில் இருந்து ஜூலை 22ல் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் 3 விசைப்படகுகளையும், அதில் இருந்த 9 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில் நீதிமன்ற வாய்தா நாளான நேற்று மீனவர்கள் 9 பேரையும் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இவர்களின் சிறைக்காவலை ஆக.29 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து 27 நாட்கள் சிறையில் உள்ள மீனவர்கள் விடுவிக்கப்படலாம் என அவர்களின் குடும்பத்தினர் எதிர்பார்த்த நிலையில் சிறைக்காவல் நீட்டிப்பு சோகத்தை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us