sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கிழக்கு கடற்கரை சாலையோரம் முள்மரங்களை அகற்றுங்க வாகன ஓட்டிகள் பீதி

/

கிழக்கு கடற்கரை சாலையோரம் முள்மரங்களை அகற்றுங்க வாகன ஓட்டிகள் பீதி

கிழக்கு கடற்கரை சாலையோரம் முள்மரங்களை அகற்றுங்க வாகன ஓட்டிகள் பீதி

கிழக்கு கடற்கரை சாலையோரம் முள்மரங்களை அகற்றுங்க வாகன ஓட்டிகள் பீதி


ADDED : செப் 13, 2024 05:06 AM

Google News

ADDED : செப் 13, 2024 05:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புல்லாணி: திருப்புல்லாணியில் இருந்து கீழக்கரை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறங்களிலும் அடர்ந்து வளர்ந்துள்ள சீமைக் கருவேல முள் மரங்களால் விபத்து அபாயம் தொடர்கிறது.

கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையின் இருபுறங்களிலும் நிழல் தரும் மரக்கன்றுகளை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நட்டு வைத்தனர். முறையான பராமரிப்பு இல்லாததால் பெரும்பாலான மரங்கள் மாயமாகி தற்போது குறைந்த எண்ணிக்கையிலேயே இரு புறங்களிலும் நிழல் தரும் மரங்கள் உள்ளன.

கிழக்கு கடற்கரை சாலையோரம் வெள்ளைக்கோட்டை தாண்டி முள் மரங்கள் வெளியே நீட்டி கொண்டிருப்பதால் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் ஒதுங்கி செல்லும் போது டூவீலர் ஓட்டிகள் முள் மரங்களில் சிக்கி காயமடைகின்றனர்.

எனவே நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் உரிய முறையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி நிழல் தரும் மரக்கன்றுகளை நட்டு வைத்து முறையாக பராமரித்தால் இச்சாலை பசுமைவழிச் சாலையாக மாறும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us