sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

டி.எஸ்.பி., அலுவலக ரோடு சீரமைப்பதற்கு கோரிக்கை

/

டி.எஸ்.பி., அலுவலக ரோடு சீரமைப்பதற்கு கோரிக்கை

டி.எஸ்.பி., அலுவலக ரோடு சீரமைப்பதற்கு கோரிக்கை

டி.எஸ்.பி., அலுவலக ரோடு சீரமைப்பதற்கு கோரிக்கை


ADDED : மே 04, 2024 04:49 AM

Google News

ADDED : மே 04, 2024 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை: தில்லையேந்தல் ஊராட்சியில் கீழக்கரை டி.எஸ்.பி., அலுவலகம் செல்லும் பிரதான ரோடு 500 மீ.,க்கு பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளதால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பொதுமக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். மக்கள் நல பாதுகாப்பு கழகச் செயலாளர் முகைதீன் இப்ராஹிம் கூறியதாவது:

கீழக்கரை டி.எஸ்.பி., அலுவலகம் செல்லும் ரோடு சேதமடைந்துள்ளதால் தில்லையேந்தல் ஊராட்சி நிர்வாகம் சார்பில் புதிய ரோடு அமைக்கக் கோரி திருப்புல்லாணி பி.டி.ஓ., விற்கு கோரிக்கை மனு அளித்துள்ளேன்.

எனவே பொதுமக்கள் நலன் கருதி புதிய தார் ரோடு அமைக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us