sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

போக்குவரத்திற்கு உதவாத ரோடு

/

போக்குவரத்திற்கு உதவாத ரோடு

போக்குவரத்திற்கு உதவாத ரோடு

போக்குவரத்திற்கு உதவாத ரோடு


ADDED : பிப் 27, 2025 12:38 AM

Google News

ADDED : பிப் 27, 2025 12:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார் ; முதுகுளத்துாரில் இருந்து ஏனாதி வழியாக கிடாத்திருக்கை செல்லும் ரோடு கரடு முரடாக இருப்பதால் நடப்பதற்கு மக்கள் சிரமப்படுகின்றனர்.

ஏனாதி, கூவர்கூட்டம், கிடாத்திருக்கை, கொண்டுலாவி கிராமங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கிராமத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அரசு பஸ் இயக்கப்படுகிறது.

மற்ற நேரங்களில் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும், வேலைக்கு செல்வதற்கும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சரக்கு வாகனம், டூவீலரில் முதுகுளத்துார் செல்கின்றனர். ஏனாதியில் இருந்து கிடாத்திருக்கை செல்லும் ரோடு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

தற்போது வரை பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் இவ்வழியே நடந்து செல்லக் கூட முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடு முரடாக இருப்பதால் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. வாகனங்களில் செல்பவர்கள் சிரமப்படுகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு வாகனத்திற்கு வழி விட்டு செல்ல முடியாமல் அரசு பஸ் பள்ளத்தில் இறங்கியது. பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே விரைவில் புதிதாக ரோடு அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us