sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சீமைக்கருவேலம் ஆக்கிரமிப்பில் சாயக்கார ஊருணி

/

சீமைக்கருவேலம் ஆக்கிரமிப்பில் சாயக்கார ஊருணி

சீமைக்கருவேலம் ஆக்கிரமிப்பில் சாயக்கார ஊருணி

சீமைக்கருவேலம் ஆக்கிரமிப்பில் சாயக்கார ஊருணி


ADDED : ஆக 29, 2024 11:23 PM

Google News

ADDED : ஆக 29, 2024 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சி கட்டுபாட்டில் உள்ள சாயக்கார ஊருணி பராமரிக்கப்படாமல் நீர்பிடிப்பு பகுதிகளில் சீமைக்கருவேலம் வளர்ந்தும், கழிவுநீர் தேங்கி குப்பை தொட்டியாவதால் சுகாதாரக்கேட்டால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

ராமநாதபுரம் வெளிப்பட்டணம் ஓம்சக்தி நகருக்கு செல்லும் வழியில் உள்ள சாயக்கார ஊருணி குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. ஊருணியின் நீர்வரத்து வாய்க்கால் பராமரிக்கப்படாமல் வீணாகியுள்ளது.

தற்போது ஊருணியில் குப்பை, கழிவுநீர் கலந்து தண்ணீர் மாசடைந்துள்ளது. கரைப்பகுதியில் முழுமையாக சீமைக்கருவேல வேலமரங்கள் வளர்ந்துள்ளன. துர்நாற்றம், கொசுத்தொல்லையால் இப்பகுதி மக்கள் தினமும் சிரமப்படுகின்றனர்.எனவே சாயக்கார ஊருணியை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும். கரையை பலப்படுத்தி நீர்வரத்து வாய்க்கால்களை துார்வார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us