sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை; மரைன் போலீசார் அறிவுரை

/

கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை; மரைன் போலீசார் அறிவுரை

கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை; மரைன் போலீசார் அறிவுரை

கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை; மரைன் போலீசார் அறிவுரை


ADDED : மே 06, 2024 12:34 AM

Google News

ADDED : மே 06, 2024 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி : தொண்டி கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்புக்கான எச்சரிக்கையால் பாதுகாப்புகாக இருக்க மரைன் போலீசார் அறிவுரை கூறினர்.தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும்.

அதிக உயரத்தில் எழும்பலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. நேற்றும், இன்றும் இந்நிகழ்வு நடக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கபட்டது.

அதனை தொடர்ந்து தேவிபட்டினம் மற்றும் தொண்டி மரைன் போலீசார் கடற்கரை ஓர கிராமங்களுக்கு சென்று எச்சரிக்கை அறிவிப்பை செய்தனர். கடல் அலை அதிக உயரத்திற்கு எழ வாய்ப்புள்ளதால் மீனவர்கள் படகுகளை கரையில் இருந்து துாரத்தில் நிறுத்தி வைக்க வேண்டும்.

கடற்கரை ஓரமாக குடியிருப்பவர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினர்.






      Dinamalar
      Follow us