sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஆன்மிக சொற்பொழிவு

/

ஆன்மிக சொற்பொழிவு

ஆன்மிக சொற்பொழிவு

ஆன்மிக சொற்பொழிவு


ADDED : பிப் 15, 2025 05:12 AM

Google News

ADDED : பிப் 15, 2025 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி : தைப்பூசத் திருநாளை முன்னிட்டு தை மாத முழு நிலவு ஆன்மிகப் பெருவிழா சாயல்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடந்தது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிந்தனை மன்றம் சார்பில் நடந்த விழாவிற்கு ஜமீன்தார் சிவஞான பாண்டியன் தலைமை வகித்தார்.

சாயல்குடி முக்குலத்தோர் உறவின்முறை சங்கத்தின் தலைவர் ராமர், செயலாளர் பச்சம்மாள், பொருளாளர் சுப்ரமணியன், கமுதி தேவர் கல்லுாரி பேராசிரியர் நல்லதம்பி, வாகை பாண்டியன், வழக்கறிஞர் ஆறுமுகம் ஆகியோர் ஆன்மிக சொற்பொழிவாற்றினர்.

முக்குலத்தோர் உறவின்முறை இளைஞர் சங்க தலைவர் முருகன் வரவேற்றார்.

பா.ஜ., மாவட்ட பொருளாளர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் சங்க நிர்வாகிகள் முனியசாமி, கருப்பையா, லிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

கோயிலில் நடந்த விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us