நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி.
தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். வீட்டு வேலைகளை செய்யாமல் இருந்ததால் தாய் திட்டினார். இதில் கவலையுடன் இருந்த அச்சிறுமி பூச்சி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.

