நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேட்டு சோழந்துாரை சேர்ந்தவர் முத்துராஜா 30. இவர் சில ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார்.
வயலிலுள்ள மரத்தில் முத்துராஜா துாக்கிட்டு தற்கொலை செய்தார். திருப்பாலைக்குடி போலீசார் விசாரிக் கின்றனர்.

