sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடியில் சுந்தரராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த உற்ஸவம்; நாளை குதிரை வாகன சேவை

/

பரமக்குடியில் சுந்தரராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த உற்ஸவம்; நாளை குதிரை வாகன சேவை

பரமக்குடியில் சுந்தரராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த உற்ஸவம்; நாளை குதிரை வாகன சேவை

பரமக்குடியில் சுந்தரராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த உற்ஸவம்; நாளை குதிரை வாகன சேவை


ADDED : மே 20, 2024 11:08 PM

Google News

ADDED : மே 20, 2024 11:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழாவில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் தீர்த்தவாரி மண்டபம் எழுந்தருளினார்.

பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வசந்த உற்ஸவ விழா நேற்று முன்தினம் இரவு துவங்கியது. அப்போது பெருமாள், தாயாருடன் ஏகாந்த சேவையில் தீர்த்தவாரி மண்டபத்தில் ஊஞ்சலில் அமர்ந்து அருள் பாலித்தார்.

மேலும் பாகவதர்கள் பஜனை பாடல்கள் பாடினர். நாளை காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியும், மாலை பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us