sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்கும் பணி

/

விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்கும் பணி

விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்கும் பணி

விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்கும் பணி


ADDED : மார் 10, 2025 04:39 AM

Google News

ADDED : மார் 10, 2025 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் வட்டாரத்தில் வேளாண் அடுக்ககம் திட்டத்தில், விவசாயிகள் நில உடைமை பதிவுகள் சரிபார்த்து தனித்துவ அடையாள அட்டை எண் வழங்கும் பணி நடக்கிறது.

விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளின் அனைத்து திட்ட பயன்களும் பெரும் வகையில், ஒரே தளத்தின் கீழ் தனித்துவ அடையாள அட்டை எண் வழங்கப்படுகிறது. நயினார்கோவில் பகுதியில் 4500 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். விடுபட்டவர்கள் ஆதார் அட்டை நகல், நிலப்பட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண் எடுத்து சென்று தனித்துவ அடையாள எண்ணை பெறலாம்.

விவசாயிகள் பொது சேவை மையங்களில் இலவசமாக பதிவு செய்யலாம் நயினார்கோவில் வேளாண் உதவி இயக்குநர் பானுப்பிரகாஷ் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us