sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சர்வாதிகார தேசமாக மாற்ற முயற்சி

/

சர்வாதிகார தேசமாக மாற்ற முயற்சி

சர்வாதிகார தேசமாக மாற்ற முயற்சி

சர்வாதிகார தேசமாக மாற்ற முயற்சி


ADDED : ஏப் 06, 2024 03:57 AM

Google News

ADDED : ஏப் 06, 2024 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : பரமக்குடியில் இண்டியா கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனிக்கு ஆதரவாக காங்., தலைவர் செல்வப் பெருந்தகை பிரசாரம் செய்தார்.

அவர் பேசியதாவது: ஒவ்வொருவரின் தலை மீதும் ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் வைத்துள்ளார் மோடி. ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்குமான தேர்தல் இது. மக்களிடமிருந்து எடுப்பவர் மோடி, கொடுப்பவர் ராகுல் என்றார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது: எல்லா கட்சிகளையும் அபகரிக்க நினைப்பவர் மோடி. மாநில அதிகாரங்களை பறிக்க வேண்டும்.

தமிழை கொச்சைப்படுத்தி சமஸ்கிருதத்தை வளர்க்கும் முயற்சியில் மோடி உள்ளார். அதற்கு ஊதுகுழலாக அண்ணாமலை உள்ளார். இந்த தேசத்தை சர்வாதிகார தேசமாக மாற்றும் திட்டத்துடன் செயல்படுகிறார்கள் என்றார்.






      Dinamalar
      Follow us