sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கடற்கரை ஆக்கிரமிப்பு அகற்றிட வலியுறுத்தல்

/

கடற்கரை ஆக்கிரமிப்பு அகற்றிட வலியுறுத்தல்

கடற்கரை ஆக்கிரமிப்பு அகற்றிட வலியுறுத்தல்

கடற்கரை ஆக்கிரமிப்பு அகற்றிட வலியுறுத்தல்


ADDED : மார் 04, 2025 06:23 AM

Google News

ADDED : மார் 04, 2025 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி,: ராமநாதபுரம் மன்னார் வளைகுடா கடற்கரையோரம் அரசு நிலங்களை ஆய்வு செய்து, அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும்.

மன்னார் வளைகுடா வனச்சரக அலுவலகத்தின் விதிகளின்படி கடற்கரையிலிருந்து 100 மீ., வன உயிரினங்கள் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட பகுதியாகும். உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரமாக கடற்கரை உள்ளது. சிலர் கடற்கரையோரப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து, பாதையில் போக்குவரத்திற்கு இடையூறாக கம்பி வேலி அமைக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து அரசுக்கு சொந்தமான இடங்களை பாதுகாக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us