ADDED : மே 17, 2024 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே வயலுாரை சேர்ந்த கட்டட தொழிலாளி சங்கர் 40. இவர் நேற்று முன்தினம் பட்டணம்காத்தான் கிருஷ்ணாநகரில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் பலியானார். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

