sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பாம்பன் மீனவர்கள் 10 பேருக்கு செப்.1 வரை காவல் நீட்டிப்பு

/

பாம்பன் மீனவர்கள் 10 பேருக்கு செப்.1 வரை காவல் நீட்டிப்பு

பாம்பன் மீனவர்கள் 10 பேருக்கு செப்.1 வரை காவல் நீட்டிப்பு

பாம்பன் மீனவர்கள் 10 பேருக்கு செப்.1 வரை காவல் நீட்டிப்பு


ADDED : ஆக 25, 2025 11:47 PM

Google News

ADDED : ஆக 25, 2025 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:

இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்கள் 10 பேருக்கு செப்.,1 வரை சிறைக் காவலை நீட்டித்து புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆக.,5ல் ராமேஸ்வரம் அருகே பாம்பனில் இருந்து சீனி என்பவரது விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து புத்தளம் சிறையில் அடைத்தனர். 3வது முறை விசாரணை நாளான நேற்று மீனவர்களை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களுக்கு செப்.,1 வரை சிறைகாவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

20 நாட்களாக சிறையில் இருந்த மீனவர்கள் விடுவிக்கப்படலாம் என மீனவர் குடும்பத்தினர் எதிர்பார்த்த நிலையில் காவல் நீட்டிப்பு செய்யப்பட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us