sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இலங்கைக்கு கடத்த முயன்ற 1000 கிலோ சுக்கு பறிமுதல்

/

இலங்கைக்கு கடத்த முயன்ற 1000 கிலோ சுக்கு பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற 1000 கிலோ சுக்கு பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற 1000 கிலோ சுக்கு பறிமுதல்


ADDED : ஆக 11, 2025 02:45 AM

Google News

ADDED : ஆக 11, 2025 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மண்டபம் வேதாளை கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு மரைன் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மூடையில் பொருட்களை ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி ஒன்று சென்றது. உடனடியாக மறைந்திருந்த போலீசார் லாரியை மடக்கிய போது டிரைவர் உள்ளிட்ட இருவர் தப்பி ஓடினர்.

பின் லாரியை சோதனையிட்ட போது 50 மூடைகளில் 1000 கிலோ சுக்கு இருந்தது. இதனை கள்ளத்தனமாக படகில் இலங்கைக்கு கடத்திச் செல்ல கடத்தல்காரர்கள் திட்டமிட்டதும் தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ. 4 லட்சம். தப்பி ஓடியவர்களை பிடிக்க முடியாமல் மரைன் போலீசார் கோட்டை விட்டதால் அவர்கள் யார், எங்கிருந்து கடத்தி வந்தனர் என்பது தெரியாமல் போனது.






      Dinamalar
      Follow us