sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

108 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது 

/

108 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது 

108 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது 

108 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது 


ADDED : ஜன 22, 2025 02:05 AM

Google News

ADDED : ஜன 22, 2025 02:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:தமிழகத்திலிருந்து கடல் வழியாக கடத்தப்பட்டு யாழ்ப்பாணம் பகுதியில் பதுக்கப்பட்டிருந்த 108 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

தமிழகத்திலிருந்து கடல் வழியாக கடத்திவந்த கேரள கஞ்சா யாழ்ப்பாணத்தில் இருப்பதாக இலங்கைக்கு கடற்படையினருக்கு தகவல் கிடைத்தது. யாழ்ப்பாணம் குரு நகரில் 44 பண்டல்களில் பதுக்கி வைத்திருந்த 108 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதை கடத்தி வந்த குருநகரை சேர்ந்த இருவர், மன்னார், பூநகரி பகுதிகளை சேர்ந்த இருவர் என நான்கு பேரை கைது செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூ.23 லட்சம்.






      Dinamalar
      Follow us