sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மீனவர்கள் 12 பேர் கைது

/

மீனவர்கள் 12 பேர் கைது

மீனவர்கள் 12 பேர் கைது

மீனவர்கள் 12 பேர் கைது


ADDED : செப் 29, 2025 02:06 AM

Google News

ADDED : செப் 29, 2025 02:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: நடுக்கடலில் மீன்பிடித்த புதுச்சேரி, காரைக்கால் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி, காரைக்காலில் இருந்து செப்., 25ல் விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் செல்வம், வேல்முருகன் உட்பட 12 பேர் இலங்கை நெடுந்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்தனர். அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் படகை மடக்கி பிடித்து, 12 பேரையும் சிறை பிடித்தனர்.

இவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்ற இலங்கை வீரர்கள், மீன்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

பின், மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக வழக்கு பதிந்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us