sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இலங்கைக்கு கடத்த முயன்ற 1200கி., பீடி இலை பறிமுதல் ஒருவர் கைது

/

இலங்கைக்கு கடத்த முயன்ற 1200கி., பீடி இலை பறிமுதல் ஒருவர் கைது

இலங்கைக்கு கடத்த முயன்ற 1200கி., பீடி இலை பறிமுதல் ஒருவர் கைது

இலங்கைக்கு கடத்த முயன்ற 1200கி., பீடி இலை பறிமுதல் ஒருவர் கைது


ADDED : அக் 04, 2025 02:37 AM

Google News

ADDED : அக் 04, 2025 02:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு 1200 கிலோ பீடி இலை கடத்த முயன்ற வரை சுங்கத்துறையினர் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே புது மடம் கடற்கரை பகுதியில் பீடி இலை கடத்துவதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில் 1200 கிலோ பீடி இலை பண்டல்களை கடத்தி செல்வது தெரிய வந்தது.

வாகனத்தில் பீடி இலை கடத்தி வந்த புதுமடம் தெற்கு தெரு சகுபான் அலி என்பவரை சுங்கத்துறையினர் கைது செய்தனர். பீடி இலை பண்டல்கள், வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2.40 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us