/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கையில் விடுதலையான தமிழக மீனவர்கள் 14 பேர் வீடு திரும்பினர்
/
இலங்கையில் விடுதலையான தமிழக மீனவர்கள் 14 பேர் வீடு திரும்பினர்
இலங்கையில் விடுதலையான தமிழக மீனவர்கள் 14 பேர் வீடு திரும்பினர்
இலங்கையில் விடுதலையான தமிழக மீனவர்கள் 14 பேர் வீடு திரும்பினர்
ADDED : அக் 04, 2025 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் விடுதலையான ராமநாதபுரம், ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் வீடு திரும்பினர்.
ஜூலை, ஆக.,ல் இலங்கை கடற் படை வீரர்களால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் அருகே திருப்பாலைக்குடி, தொண்டியை சேர்ந்த 4 மீனவர்கள், ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த 10 மீனவர்கள் என 14 மீனவர்களை இலங்கை ஊர்க் காவல்துறை நீதிமன்றம் செப்.,ல் விடுவித்தது. இவர்கள் நேற்று காலை கொழும்பில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்திறங்கினர். மீன்துறை அதிகாரிகள் வேனில் அழைத்து வந்து வீடுகளுக்கு அனுப்பினர்.