sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

போக்சோ வழக்கில் டிரைவருக்கு 20 ஆண்டு

/

போக்சோ வழக்கில் டிரைவருக்கு 20 ஆண்டு

போக்சோ வழக்கில் டிரைவருக்கு 20 ஆண்டு

போக்சோ வழக்கில் டிரைவருக்கு 20 ஆண்டு


ADDED : அக் 18, 2024 03:04 AM

Google News

ADDED : அக் 18, 2024 03:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே புளியங்குடியைச் சேர்ந்த மும்மூர்த்தி மகன் கோகுலகண்ணன் 24. ஆக்டிங் டிரைவராக பணிபுரிந்து வந்தார். கொரோனா காலக்கட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு சிறுமியுடன் கோகுலகண்ணனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதில் சிறுமி கர்ப்பமானார். 2021 மே 7ல் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு குழந்தை இறந்தே பிறந்தது. முதுகுளத்துார் போலீசார் போக்சோ பிரிவில் கோகுலகண்ணனை கைது செய்தனர்.

இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்தது.

கோகுலகண்ணனுக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5000 அபராதம் விதித்தும் நீதிபதி கோபிநாத் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us