sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மணல் திருடிய 5 பேர் கைது

/

மணல் திருடிய 5 பேர் கைது

மணல் திருடிய 5 பேர் கைது

மணல் திருடிய 5 பேர் கைது

1


ADDED : மே 08, 2025 02:33 AM

Google News

ADDED : மே 08, 2025 02:33 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துார் தேவர்குறிச்சி அருகே மணல் திருடிய 5 பேரை இளஞ்செம்பூர் போலீசார் கைது செய்தனர்.

முதுகுளத்துார் அருகே இளஞ்செம்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட தேவர்குறிச்சி அருகே தனியார் பட்டா நிலத்தில் சிலர் மணல் திருடுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., முனியாண்டி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தேவர்குறிச்சி அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட பெருங்கருணை கதிரேசன் 42, ஆதனகுறிச்சி முருகன் 48, கிழவனேரி அஜித் 25, திவாகர் 19, மனக்குளம் கோவிந்தராஜ் 19, ஆகிய 5 பேரை கைது செய்து மணல் திருட்டிற்கு பயன்படுத்திய மணல் அள்ளும் இயந்திரம், 2 லாரிகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us