sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மீனவர்கள் 7 பேருக்கு செப். 17 வரை காவல்

/

மீனவர்கள் 7 பேருக்கு செப். 17 வரை காவல்

மீனவர்கள் 7 பேருக்கு செப். 17 வரை காவல்

மீனவர்கள் 7 பேருக்கு செப். 17 வரை காவல்


ADDED : செப் 04, 2025 12:19 AM

Google News

ADDED : செப் 04, 2025 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேருக்கு செப்.,17 வரை சிறைக் காவலை நீட்டித்து ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜூலை 12ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ஈசக்பவுல் என்பவரது விசைப்படகை இலங்கை கடற்படை வீரர்கள் சிறைபிடித்து அதில் இருந்த 7 மீனவர்களை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். 4வது தடவையாக நேற்று மீனவர்களை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை செப்., 17 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்களை மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் போலீசார் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us