sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

விவசாயிகளுக்கு அழைப்பு

/

விவசாயிகளுக்கு அழைப்பு

விவசாயிகளுக்கு அழைப்பு

விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : செப் 23, 2024 05:09 AM

Google News

ADDED : செப் 23, 2024 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: பரமக்குடி வேளாண் அலுவலகத்தில் கூட்டு பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் தேசிய கால்நடை இயக்கம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறை அலுவலர் உலகுசுந்தரம் தலைமை வகித்தார். பரமக்குடி உதவி வேளாண் அலுவலர் மனோகரன் முன்னிலை வகித்தார். விவசாயிகள் சங்க நிர்வாகி மலைச்சாமி ஒருங்கிணைத்தார்.

அரியனேந்தல் கால்நடை மருத்துவர் டாக்டர் ரவிக்குமார் விவசாயிகளிடம் பேசினார்.

தேசிய கால்நடை இயக்கம் என்பது வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.

மத்திய அரசின் இத்திட்டத்தில் கால்நடை வளர்ப்போர் மற்றும் அவர்களின் சமூக வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கமாக கொண்டுள்ளது.

வெங்காளூர் ஊராட்சி தலைவர் மலைச்சாமி, காவனுார் சண்முகராணி, அக்கிரமேசி கோபால் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us