sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மத்திய அரசின் ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டம் முடக்கம்; ராமநாதபுரம் ரயில் நிலைய  கருவாடு கடைக்கு பூட்டு

/

மத்திய அரசின் ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டம் முடக்கம்; ராமநாதபுரம் ரயில் நிலைய  கருவாடு கடைக்கு பூட்டு

மத்திய அரசின் ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டம் முடக்கம்; ராமநாதபுரம் ரயில் நிலைய  கருவாடு கடைக்கு பூட்டு

மத்திய அரசின் ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டம் முடக்கம்; ராமநாதபுரம் ரயில் நிலைய  கருவாடு கடைக்கு பூட்டு


ADDED : நவ 02, 2024 08:35 AM

Google News

ADDED : நவ 02, 2024 08:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் மத்திய அரசின் ஒரு நிலையம், ஒரு பொருள் திட்டத்தில் பயணிகளின் வசதிக்காக துவக்கப்பட்ட கருவாடு விற்பனை மையம் செயல்படாமல் பூட்டிக் கிடக்கிறது.

அந்தந்த பகுதி ஊர்களில் பிரபலமான உற்பத்தி பொருள்கள், விளைபொருட்களை ரயில் நிலையங்களில் சந்தைப்படுத்தும் வகையில் அந்தந்த ஊர் ரயில் நிலையங்களில் விற்பனை செய்ய மத்திய அரசு சார்பில் ஒரு நிலையம், ஒரு பொருள் திட்டத்தை செயல்படுத்தப்பட்டது.

இதன்படி 2022ல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி ரயில் நிலையத்தில் மிளகாய் விற்பனை மையம், ராமேஸ்வரத்தில் கடலில் கிடைக்கும் பாசி, சங்கு போன்றவற்றில் தயாரிக்கப்படும் பொருட்கள் விற்பனை மையம், மாவட்ட தலைநகரமான ராமநாதபுரத்தில் கருவாடு விற்கப்பட்டது.

இதன் மூலம் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்து வரும் பயணிகள் அந்ததந்த ஊரின் முக்கிய பொருட்களை வாங்கிச் சென்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ஒருநிலையம், ஒரு பொருள் திட்டத்தின் கீழ் துவங்கிய கருவாடு கடை செயல்படாமல் பூட்டிக் கிடக்கிறது.

உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் பயன்பெறும் வகையில் மீண்டும் கருவாடு கடையை பயன்பாட்டிற்கு கொண்டுவர ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.--------






      Dinamalar
      Follow us