sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பயணியர் விடுதியில் சுற்றுச்சுவர் அவசியம் 

/

பயணியர் விடுதியில் சுற்றுச்சுவர் அவசியம் 

பயணியர் விடுதியில் சுற்றுச்சுவர் அவசியம் 

பயணியர் விடுதியில் சுற்றுச்சுவர் அவசியம் 


ADDED : மார் 11, 2024 11:07 PM

Google News

ADDED : மார் 11, 2024 11:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை, - திருவாடானை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நெடுஞ்சாலைத் துறையால் கட்டப்பட்ட பயணியர் விடுதி உள்ளது. இங்கு தங்குவோர் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு அரசுப் பயணியர் விடுதிகள் ஆய்வு மாளிகை என பெயர் மாற்றப்பட்டது. இக்கட்டடத்தை சுற்றி ஒரு பக்கத்தில் மட்டும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. கட்டடத்தின் தென்பகுதியில் சுற்றுச் சுவர் இல்லை. இதனால் இரவில் கால்நடைகள் கூடாரமாக மாறியுள்ளது. கட்டடத்தை சுற்றிலும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்துள்ளது. விடுதியில் தங்குபவர்கள் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் கட்டி, சீமைகருவேல மரங்களை அகற்ற வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us