sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

போக்குவரத்துக்கு இடையூறாக கிளைகளை பரப்பும் மரம்

/

போக்குவரத்துக்கு இடையூறாக கிளைகளை பரப்பும் மரம்

போக்குவரத்துக்கு இடையூறாக கிளைகளை பரப்பும் மரம்

போக்குவரத்துக்கு இடையூறாக கிளைகளை பரப்பும் மரம்


ADDED : ஜூன் 21, 2025 11:21 PM

Google News

ADDED : ஜூன் 21, 2025 11:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே பனைக்குளம் பஸ் ஸ்டாப் அருகே நாட்டு கருவேல மரம் உள்ளது.

15 ஆண்டு வயதுள்ள இம்மரம் தனது கிளைகளை ரோட்டின் மையப்பகுதியில் 7 அடி உயரத்திற்கும் மேல் பரப்பி உள்ளதால் அவ்வழியாக அரசு டவுன் பஸ்கள் கனரக வாகனங்கள் செல்லும் போதுது மரத்தின் கிளைகளில் மோதி கண்ணாடிகள் தொடர்ந்து சேதமடைகின்றன.

நல்லிருக்கையை சேர்ந்த விவசாயி முத்துக்குமார் கூறுகையில், நாள்தோறும் உத்தரகோசமங்கை மற்றும் சாயல்குடி, கன்னியாகுமரி செல்லக்கூடிய பஸ்கள், கனரக வாகனங்கள் இந்த சாலையை பிரதானமாக பயன்படுத்துகின்றன.

எனவே போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரத்தின் கிளைகளை அகற்றினால் உத்தரகோசமங்கை ராமநாதபுரம் செல்லக்கூடிய வாகனங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.






      Dinamalar
      Follow us