sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 முட்புதரில் அழுகிய பெண் உடல்

/

 முட்புதரில் அழுகிய பெண் உடல்

 முட்புதரில் அழுகிய பெண் உடல்

 முட்புதரில் அழுகிய பெண் உடல்


ADDED : டிச 10, 2025 06:34 AM

Google News

ADDED : டிச 10, 2025 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பேராவூர் கண்மாய் கரையில் உள்ள கருவேலங்காட்டு பகுதியில் முட்புதர்கள் சூழ்ந்து காட்டுப் பகுதியாக உள்ளது. புதருக்குள் அழுகிய பெண் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

கேணிக்கரை போலீசார் 50 வயதுள்ள பெண்ணின் உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இறந்து 10 நாட்கள் இருக்கும். அவர் யார், கொலை செய்யப்பட்டாரா என கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us