ADDED : டிச 10, 2025 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: தொண்டி அருகே கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருக்கும் ஆரியமணி 20, என்ற வாலிபருக்கும் காதல் ஏற்பட்டது.
சிறுமி கர்ப்பம் அடைந்தார். உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. சிறுமி புகாரில் திருவாடானை மகளிர் போலீசார் ஆரியமணி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்

