sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 (சேர்க்கவும்) பஸ் ஸ்டாண்டில் பயமுறுத்தும் தெருநாய்கள்: பயணிகள் பாதிப்பு

/

 (சேர்க்கவும்) பஸ் ஸ்டாண்டில் பயமுறுத்தும் தெருநாய்கள்: பயணிகள் பாதிப்பு

 (சேர்க்கவும்) பஸ் ஸ்டாண்டில் பயமுறுத்தும் தெருநாய்கள்: பயணிகள் பாதிப்பு

 (சேர்க்கவும்) பஸ் ஸ்டாண்டில் பயமுறுத்தும் தெருநாய்கள்: பயணிகள் பாதிப்பு


ADDED : டிச 28, 2025 05:24 AM

Google News

ADDED : டிச 28, 2025 05:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து தினமும் 300க்கு மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.

இங்கு தெருநாய்களும் உணவிற்காக ஏராளமாக சுற்றித்திரிகின்றன. குறிப்பாக பஸ் ஸ்டாண் வளாகத்திற்குள் பயணிகள் நடந்து செல்லும் போதும், பஸ்கள் புறப்படும் போதும் நாய்கள் குறுக்கே வருவதால் விபத்து அபாயம் உள்ளது.

வளாகத்திற்குள் நிரந்தரமாக தங்கி விட்டதால் நாய்கள் தங்ளை கடிக்க வாய்ப்பு உள்ளதாக பயணிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் திரியும் தெருநாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us