sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 ஊராட்சிகளில் துாய்மை பணிக்கு கூடுதல் எலக்ட்ரிக் ஆட்டோக்கள்

/

 ஊராட்சிகளில் துாய்மை பணிக்கு கூடுதல் எலக்ட்ரிக் ஆட்டோக்கள்

 ஊராட்சிகளில் துாய்மை பணிக்கு கூடுதல் எலக்ட்ரிக் ஆட்டோக்கள்

 ஊராட்சிகளில் துாய்மை பணிக்கு கூடுதல் எலக்ட்ரிக் ஆட்டோக்கள்


ADDED : டிச 22, 2025 05:31 AM

Google News

ADDED : டிச 22, 2025 05:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புல்லாணி: திருப்புல்லாணி யூனியன் அலுவலக வளாகத்தில் 33 கிராம ஊராட்சிகளுக்கும் வழங்குவதற்காக புதிய எலக்ட்ரிக் ஆட்டோக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ஊராட்சிகளில் துாய்மைப் பணியை மேற்கொள்வோருக்கு எளிதாக தெருக்களுக்கு செல்லும் வகையில் மின்சாரத்தால் சார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளது.

இவற்றில் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் அறிவிப்பு வழங்கு வதற்கு ஏற்ப ஸ்பீக்கரும் பொருத்தப்பட்டுள்ளது.

விரைவில் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு எலக்ட்ரிக் ஆட்டோக்கள் வழங்கப்பட உள்ளது என யூனியன் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us