sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வேளாண் கண்காட்சி

/

வேளாண் கண்காட்சி

வேளாண் கண்காட்சி

வேளாண் கண்காட்சி


ADDED : ஜூலை 23, 2025 10:10 PM

Google News

ADDED : ஜூலை 23, 2025 10:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி; கமுதி அருகே பேரையூரில் உள்ள நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சார்பில் செங்கோட்டைபட்டி கிராமத்தில் வேளாண் கண்காட்சி நடந்தது.

கல்லூரி தலைவர் அகமது யாசின் தலைமை வகித்தார். முதல்வர் ராமர் முன்னிலை வகித்தார். முதுகுளத்தூர் டி.எஸ்.பி., சண்முகம் கண்காட்சியை துவக்கி வைத்தார்.

அப்போது வேளாண் தொழில் நுட்பங்களான இயற்கை வேளாண்மை, காளான் வளர்ப்பு, தேனி வளர்ப்பு, மாடித்தோட்டம் அமைத்தல், கழிவு நீர் சுத்திகரிப்பு, பட்டு புழு வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல், பூச்சி மற்றும் பயிர் நோய் மேலாண்மை, உணவுப் பொருட்களில் மதிப்பு கூட்டல், ஒருங்கிணைந்த வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு மாணவர்கள் விளக்கினர்.

இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உடன் துணை முதல்வர் திருவேணி, உதவி பேராசிரியர்கள் ரஞ்சிதம், தமிழ்ச்செல்வன் உட்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us