sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கல்லுாரி மாணவர்களுக்கு விவசாய பயிற்சி

/

கல்லுாரி மாணவர்களுக்கு விவசாய பயிற்சி

கல்லுாரி மாணவர்களுக்கு விவசாய பயிற்சி

கல்லுாரி மாணவர்களுக்கு விவசாய பயிற்சி


ADDED : டிச 27, 2024 04:45 AM

Google News

ADDED : டிச 27, 2024 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி: கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண் தொழில்நுட்பக் கல்லுாரியில் தேசிய உழவர் திருநாளை முன்னிட்டு மாணவர்களின் பயிற்சி நடந்தது. கமுதி அருகே கோரைப்பள்ளம் கிராமத்தில் விவசாயி ராமர் பல ஆண்டுகளாக மிளகாய்,வாழை, தக்காளி உள்ளிட்ட இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.

இவரது நிலத்தில் நேரடியாக மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. அப்போது இயற்கை விவசாயி ராமர் மாணவர்களுக்கு மண்வளம் குறித்தும், இயற்கை இடுபொருட்களை பயன்படுத்தி மண்வளம் காப்பது, இயற்கை விவசாயம் மூலம் சாகுபடி செய்து லாபம் அடைவது குறித்தும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.

உதவி பேராசிரியர்கள் செல்வி சரண்யா, தமிழ்ச்செல்வன் இருந்தனர். கல்லுாரியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us