ADDED : பிப் 10, 2025 04:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை பகுதியில் சூரிய உதயத்திற்கு பிறகும் பனிப்பொழிவு அதிகமாக காணபட்டது. இந்தாண்டு பனிப்பொழவு வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.
நேற்று அதிகாலை மிக அதிகமாக இருந்தது. காலை 7:00 மணி வரையும் மூடுபனி காணபட்டது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றனர்.

