sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வானில் ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்; பார்வையிட ஏற்பாடு:

/

வானில் ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்; பார்வையிட ஏற்பாடு:

வானில் ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்; பார்வையிட ஏற்பாடு:

வானில் ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்; பார்வையிட ஏற்பாடு:


ADDED : ஜன 22, 2025 07:17 AM

Google News

ADDED : ஜன 22, 2025 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஆஸ்ட்ரோ அறிவியல் சங்கம் சார்பில், பட்டணம்காத்தான் அம்மா பூங்காவில் வானில் ஒரே நேர்கோட்டில் வரும் 6 சூரிய குடும்ப கோள்களை தொலை நோக்கி மூலம் இலவசமாக இன்று(ஜன.22) முதல் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

நுாறாண்களுக்கு ஒருமுறை வான்வெளியில் சூரிய குடும்ப கோள்கள் தோன்றுகின்றன. இதன்படி ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள் வரும் அபூர்வ நிகழ்ச்சி சில வாரங்கள் தோன்றுகிறது. வியாழன், சனி, செவ்வாய், நெப்டியூன், யுரேனஸ், ஆகிய சூரிய குடும்ப கோள்களை நேர்கோட்டில் வெற்று கண்களால் காண முடியும்.

டி-பிளாக் ரோட்டில் உள்ள அம்மா பூங்காவில் தொலைநோக்கி உதவியுடன் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனுமதி இலவசம். குழந்தைகள் தங்களது பெற்றோருடன் வரவேண்டும். பொதுமக்களும் மாலை 6:00 முதல் இரவு 8:00மணி வரை பார்வையிடலாம். அனுமதி இலவசம் என ராமநாதபுரம் ஆஸ்ட்ரோ கிளப் மாவட்டச்செயலாளர் சொக்கநாதன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us