sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மணல் திருட்டு வழக்கில் கைது

/

மணல் திருட்டு வழக்கில் கைது

மணல் திருட்டு வழக்கில் கைது

மணல் திருட்டு வழக்கில் கைது


ADDED : மே 21, 2025 11:55 PM

Google News

ADDED : மே 21, 2025 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி: தொண்டி அருகே தோமாயாபுரம் ஆற்றுப் பகுதியில் இன்ஸ்பெக் டர் சவுந்தரபாண்டியன் மற்றும் போலீசார் மார்ச் 8ல் ரோந்து சென்ற போது சிலர் மணல் திருட்டில் ஈடுபட்டிருந்தனர்.

போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். மணல் திருட்டுக்கு பயன்படுத்திய வாகனங்களை கைப்பற்றினர். இதில் மூன்று மாதமாக தலைமறைவாக இருந்த அடுத்தகுடி முருகானந்தம் 35, கைது செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us