sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

எஸ்.ஐ.,க்கு 'பளார்' விட்ட ஆட்டோ டிரைவர் கைது 

/

எஸ்.ஐ.,க்கு 'பளார்' விட்ட ஆட்டோ டிரைவர் கைது 

எஸ்.ஐ.,க்கு 'பளார்' விட்ட ஆட்டோ டிரைவர் கைது 

எஸ்.ஐ.,க்கு 'பளார்' விட்ட ஆட்டோ டிரைவர் கைது 


ADDED : ஜூலை 16, 2025 11:46 PM

Google News

ADDED : ஜூலை 16, 2025 11:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பஜார் ஸ்டேஷன் எஸ்.ஐ., கார்த்திக், 35. இவர் கேணிக்கரை சந்திப்பு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டத்தில், வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நின்றன.

அப்போது, சித்தார்கோட்டை வடக்குத் தெருவை சேர்ந்த முகமது மைதீன் மகன் சேக்தாவூத் 46, என்பவர், அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார்.

அவர் ஆட்டோவுக்கு முன் நின்ற கார் டிரைவரிடம் தகராறு செய்தார். அங்கு வந்த எஸ்.ஐ., கார்த்திக், போக்குவரத்து நெரிசலால் ஆட்டோவை எடுக்குமாறு தெரிவித்தார்.

இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சேக்தாவூத் ஆத்திரமடைந்து கார்த்திக் எஸ்.ஐ.,யை தாக்கினார். அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us